நிகழ்வுகள்

முறப்ப நாடு VAO  லூர்து பிரான்சிஸ் படுகொலை யை கண்டித்து புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்
ஆர்பாட்டம்
புதிய தமிழகம் கட்சியின் சார்பில் இன்று 27 4 2023 5 மணி அளவில் தூத்துக்குடி வி விடி சிக்னலில் புதிய தமிழகம் கட்சியின் ஆர்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட மேலிட பொறுப்பாளர் இரும்பொறை சேதுராமன் மற்றும் கிருபை ராஜ் மாநில துணை அமைப்பு செயலாளர் தலைமையில் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் உண்மை...

தேதி: 27 ஏப்ரல் 2023

இடம்: தூத்துக்குடி - வி விடி சிக்னல்

சேலம் கெங்கவல்லியில் புதிய தமிழகம் கட்சி ஆலோசனை கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்
நாடாளுமன்ற தேர்தல் ஒட்டி தலைவர் டாக்டர் ஐயா அவர்களின் ஆணைக்கிணங்க வாக்குச்சாவடி முகவர்பணிசேர்த்தல் நடைபெற்றது தலைமை. எஸ் என் ஹரிபாபு மாவட்ட செயலாளர். பி எஸ் செல்வராஜ் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர். எம் பி முத்துக்குமார் மாவட்ட இளைஞரணி செயலாளர். ஆர் மாரிமுத்து மாவட்ட துணைச் செயலாளர் தொழிலாளர் அணி. ஜி கோகுல் ம...

தேதி: 23 ஏப்ரல் 2023

இடம்: கெங்கவல்லி. சேலம் கிழக்கு மாவட்டம்.

வாக்காளர் முகவர் அமைக்கும் பணியை துரிதப்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம்
வாக்காளர் முகவர் அமைக்கும் பணி
தூத்துக்குடி மாவட்டம் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் வாக்கு சாவடி முகவர் அமைக்கும் பணியின் துரிதப்படுத்தும் விதமாக ஏப்ரல் 20 2023 அன்று மாலை 5 மணி அளவில் தூத்துக்குடி டவுன் திலக் லாட்ஜில் நடைபெற்றது மாநில மேலிட பொறுப்பாளர் இரும்பொறை சேதுராமன் மற்றும் கிருபை ராஜ் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் மாநில ...

தேதி: 23 ஏப்ரல் 2023

இடம்: தூத்துக்குடி - டவுன் திலக் லாட்ஜ்

வாக்காளர் முகவர் அமைக்கும் பணியை துரிதப்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம்
வாக்காளர் முகவர் அமைக்கும் பணி
22 ஏப்ரல் 2023: டாக்டர் அய்யா அவர்களின் ஆணைக்கு இணங்க விருதுநகர் மாவட்டம் புதிய தமிழகம் கட்சியின் வாக்காளர் முகவர் அமைக்கும் பணியை துரிதப்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் எதிரே உள்ள தேவேந்திரகுல அரசு ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் நடந்தது மாநில துணை பொதுச் செயலாளர் திரு கதிரேசன...

தேதி: 23 ஏப்ரல் 2023

இடம்: ஸ்ரீவில்லிபுத்தூர்

வாக்காளர் முகவர் அமைக்கும் பணியை துரிதப்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம்
வாக்காளர் முகவர் அமைக்கும் பணி
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் ஐயா அவர்களின் ஆணைக்கிணங்க கோவையில் கடந்த 15ஆம் தேதி தலைவர் டாக்டர் ஐயா அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தியபடி, ஏப்ரல் 30ஆம் தேதிக்குள், வாக்குச்சாவடி முகவர்கள் நியமன பணியை பூர்த்தி செய்யப்பட வேண்டும். அப்பணியை துரிதப்படுத்தும் பொருட்டு, அண்மையி...

தேதி: 23 ஏப்ரல் 2023

இடம்: தென்காசி - கடையநல்லூர்

தீண்டாமை ஒழிப்பு பணி கோவை மாவட்ட ஆட்சியர் திரு ராமன் அவர்களிடமிருந்து விருது
தீண்டாமை ஒழிப்பு பணி
செப்டம்பர் 15, தனது பள்ளிப் பருவம் முதல் தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு பணியாற்றியதற்காக அன்றைய கோவை மாவட்ட ஆட்சியர் திரு ராமன் அவர்கள் தலைவர் டாக்டர் அய்யா அவர்களுக்கு விருது வழங்கிப் பெருமைப்படுத்தினார். (கோவை மாலைமுரசு). தேனி மாவட்டம், போடி மீனாட்சிபுரம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்த...

தேதி: 1989

இடம்: கோவை | உடுமலைப்பேட்டை