நிகழ்வுகள்

தொழிலாளர் உரிமை மீட்பு பேரணி – பெரம்பலூர் வெங்கடேசபுரம் பாரத ஸ்டேட் வங்கி வாயில் முதல் புதிய பேருந்து நிலையம் அம்மா உணவகம் வரை
8 மணி நேர உரிமை மீட்பு பேரணி
தமிழக அரசு இயற்றிய 12 மணி நேர வேலை தொழிலாளர் திருத்த சட்டத்தை சட்டமன்றத்திலேயே ரத்து செய்ய வலியுறுத்தியும் 8- மணி நேர வேலையை உறுதிப்படுத்திடவும் இன்று(01.05.23) சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பாக பெரம்பலூர் வெங்கடேசபுரம் பாரத ஸ்டேட் வங்கி வாயில் முதல் புதிய ப...

தேதி: 1 மே 2023

இடம்: பெரம்பலூர் - வெங்கடேசபுரம்

8 மணி நேர உரிமை மீட்பு பேரணி – தேனி அரண்மனைபுதூர் விளக்கில் இருந்து தொடங்கி பங்களாமேடு வரை நடைபெற்றது
8 மணி நேர உரிமை மீட்பு பேரணி
தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் ஆணைக்கினங்க இன்று 01.05.2023 காலை 10.30 மணியளவில் தேனி மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சார்பில் தமிழக அரசின் தொழிலாளர்களை பாதிக்கும் 12 மணிநேர வேலை திருத்த சட்டத்தை தமிழக அரசு சட்டமன்றத்தில் ரத்து செய்ய வலியுறுத்தி மாபெரும் தொழிலாளர் பேரணி மாவட்ட செயலாளர் M.சிவக்குமார் தலைமையில்...

தேதி: 1 மே 2023

இடம்: தேனி அரண்மனைபுதூர் - பங்களாமேடு

8 மணி நேர உரிமை மீட்பு பேரணி – திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் வரை நடைபெற்றது
8 மணி நேர உரிமை மீட்பு பேரணி
புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் ஐயா அவர்களின் ஆணைக்கிணங்க திண்டுக்கல் மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மே 1 தொழிலாளர் தின பேரணி பேரணி நடைபெற்றது திண்டுக்கல் மாவட்ட செயலாளர் கா சிவநாத பாண்டியன் அவர்கள் தலைமையிலும் முன்னிலை கோபாலகிருஷ்ணன் தொழிற்சங்க செயலாளர் வரவேற்புரை கோபி மாநகர செ...

தேதி: 1 மே 2023

இடம்: திண்டுக்கல் மாநகராட்சி

8 மணி நேர உரிமை மீட்பு பேரணி – கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முதல் வட்டாட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது
8 மணி நேர உரிமை மீட்பு பேரணி
இன்று மே தினம் தூத்துக்குடி மாவட்டம் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் இருந்து சரியாக 12 மணி அளவில் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் இரும்பொறை சேதுராமன் அவர்கள் தலைமையில் மற்றும் கிருபை ராஜ் மாநில துணை அமைப்புச் செயலாளர் கோவில்பட்டி தொகுதி செயலாளர் அதி குமார க...

தேதி: 1 மே 2023

இடம்: கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

8 மணி நேர உரிமை மீட்பு பேரணி – இராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் முதல் காந்தி சிலை வரை நடைபெற்றது
8 மணி நேர உரிமை மீட்பு பேரணி
டாக்டர் அய்யா அவர்கள் ஆணைகிணங்க இன்று 01.05.2023 காலை 11.00 மணியளவில் விருதுநகர் மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பாக தொழிலாளர் விரோத 12 மணி வேலை திருத்த மசோதாவை சட்டமன்றத்திலே ரத்து செய்ய வலியுறுத்தியும் 8 மணி நேர வேலை உரிமை மீட்பு பேரணி விருதுநகர் மாவட்ட இணை செயலாளர் V. திருப்பதி (தெற்கு ) அவர்கள் தலைமை...

தேதி: 1 மே 2023

இடம்: இராஜபாளையம் பஞ்சு மார்க்கெட்

8 மணி நேர உரிமை மீட்பு பேரணி – சேலம் கெங்கவல்லியில் நடைபெற்றது
8 மணி நேர உரிமை மீட்பு பேரணி
மே தினத்தையொட்டி புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் அய்யா MD.Ex.MLA அவர்களின் ஆணைக்கிணங்க கட்சியின் சார்பில்.8 மணி நேர உரிமை மீட்பு பேரணி.மே.1. தொழிலாளர்கள் தினத்தில் ஊர்வலம் நடைபெற்றது தலைமை. எஸ் என் ஹரிபாபு மாவட்ட செயலாளர் SM.பாபு மாவட்ட ஒருங்கிணைப்பாளர். PS . செல்வராஜ் மாவட்ட இணை ஒர...

தேதி: 1 மே 2023

இடம்: கெங்கவல்லி - சேலம்