,இன்று,(27-5-2023) காலை 12மணி சிவகாசி பஸ் நிலையம் முன்புஆர்ப்பாட்டம்!
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக் கோரியும் - புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
தலைமை அய்யாச்சாமி மாவட்ட துணை செயலாளர், மாநகர செயலாளர் இலட...
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் ஐயா அவர்களின் ஆணைக்கிணங்க 22.5.2023 இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது.
கடந்த 14. 5 .2023 அன்று விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகில் உள்ள எக்கியார் குப்பம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் விஷ சாராயம் அருந்தி 23 உயிர்...
புதிய தமிழகம் கட்சியின் சார்பாக மே ஒன்று அன்று வாழ்நாள் பிறவி போராளி மாண்புமிகு டாக்டர் ஐயா அவர்களின் ஆணைக்கிணங்க மாபெரும்8 மணி வேலை உரிமை மீட்பு பேரணி திருச்சி மாவட்டத்தின் சார்பாக நம்பர்1 டோல்கேட்டில் நடைபெற்றது. இப்பேரணிக்கு மாநில துணைக் கொள்கை பரப்பு செயலாளர் வாலையூர் குணா அவர்கள் வழிகாட்டுதலுடன் திருச...
தொழிலாளர்களுக்கு எட்டு மணி நேரம் வேலை என்று எழுத்தளவில், பெயரளவில் இருந்ததை தமிழகத்தில் மட்டுமல்ல பிற நாடுகளிலும் நடைமுறைப்படுத்தியது புதிய தமிழகம் கட்சி அதை நிரூபிக்கும் வகையில் தமிழகமெங்கும் தொழிலாளர் உரிமை மீட்புப் பேரணி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் தொழிலாளர் தினமான மே 1 நேற்...
தமிழக அரசு புதிய சட்டத்தை கொண்டுவந்துள்ள 8 மணி நேர வேலைக்கு பதிலாக 12 மணிநேர வேலை திருத்த சட்டத்தை சட்டசபையிலேயே திரும்ப பெற வலியுறுத்தி நெல்லை சந்திப்பில் புதிய தமிழகம் கட்சி சார்பில் மே - 1 ஆம் தேதி தொழிலாளர் தினம் அன்று பேரணி நடைபெற்றது.