தமிழக அரசு புதிய சட்டத்தை கொண்டுவந்துள்ள 8 மணி நேர வேலைக்கு பதிலாக 12 மணிநேர வேலை திருத்த சட்டத்தை சட்டசபையிலேயே திரும்ப பெற வலியுறுத்தி நெல்லை சந்திப்பில் புதிய தமிழகம் கட்சி சார்பில் மே – 1 ஆம் தேதி தொழிலாளர் தினம் அன்று பேரணி நடைபெற்றது.
தொழிலாளர் உரிமை மீட்பு பேரணி – திருநெல்வேலியில் நடைபெற்றது
இடம்:திருநெல்வேலி
தேதி:1 மே 2023
முந்தையது
தொழிலாளர் உரிமை மீட்பு பேரணி – பெரம்பலூர் வெங்கடேசபுரம் பாரத ஸ்டேட் வங்கி வாயில் முதல் புதிய பேருந்து நிலையம் அம்மா உணவகம் வரை
தேதி: 1 மே 2023
இடம்: திருநெல்வேலி
அடுத்தது
தொழிலாளர் உரிமை மீட்பு பேரணி – கடையநல்லூர் காவல்துறை திட்டமிட்டு அனுமதி மறுப்பு – தடையை மீறி பேரணி
தேதி: 1 மே 2023
இடம்: திருநெல்வேலி
