தொழிலாளர்களுக்கு எட்டு மணி நேரம் வேலை என்று எழுத்தளவில், பெயரளவில் இருந்ததை தமிழகத்தில் மட்டுமல்ல பிற நாடுகளிலும் நடைமுறைப்படுத்தியது புதிய தமிழகம் கட்சி அதை நிரூபிக்கும் வகையில் தமிழகமெங்கும் தொழிலாளர் உரிமை மீட்புப் பேரணி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் தொழிலாளர் தினமான மே 1 நேற்று நடைபெற்றது .

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தென்காசி மாவட்டத்தின் சார்பாக நடைபெற இருந்த தொழிலாளர் உரிமை மீட்பு பேரணிக்கு அனுமதி இல்லை என்று கடையநல்லூர் காவல்துறை பேரணி தொடங்குவதற்கு 12 மணி நேரத்திற்கு முன்பாக தகவல் தெரிவித்தனர். புதிய தமிழகம் கட்சியினர்களோ ஜனநாயகப் பூர்வமாக பேரணி அறிவிப்பை தங்களுக்குத் தெரிவித்து விட்டோம் . நீங்கள் அனுமதி தந்தாலும் தராவிட்டாலும் தடையை மீறி பேரணியை திட்டமிட்டபடி பேரணியை நடத்திக் காட்டுவோம் என்று அறிவுறுத்தினார்கள் .
அந்த தகவலை போராட்டக்காரர்கள் ஏற்க மறுத்ததால் தடையை மீறி பேரணி சென்றபோது கடையநல்லூர் காவல் ஆய்வாளர் ராஜா அவர்கள் தலைமையில் காவல்துறையினர் இரும்பு கரம் கொண்டு புதிய தமிழகம் கட்சினர்களான

வாழையூர் குணா
மாநில துணை கொள்கை பரப்புச் செயலாளர்

அ. ராசையா
மாவட்ட செயலாளர்

செல்வராஜ்
மாவட்ட இணை செயலாளர்

R.K. கிருஷ்ண பாண்டியன்
மாவட்ட இணை செயலாளர்

தங்கபாண்டியன்
மாவட்டத் துணைச் செயலாளர்

குமார்
மாவட்ட துணை செயலாளர்

ராஜா
மாவட்ட இளைஞரணி செயலாளர்

கணேசன்
மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர்

உதயகுமார்
மாவட்ட துணை செயலாளர்

சந்திரன் EX. மாவட்ட செயலாளர்

தேவேந்திரன்
தகவல் தொழில்நுட்ப பிரிவு

ஒன்றிய செயலாளர்கள்;

V. ராமையா –
குருவிகுளம் வடக்கு.

S. ஜெயசந்திரன்-
கீழப்பாவூர்

க. செல்வம்- வாசுதேவநல்லூர்

எஸ்.பி. சுரேஷ்- தென்காசி

சரவணன்- குருவிகுளம் தெற்கு

அ.கந்தவேல்
சங்கரன்கோவில் வடக்கு

வில்சன் கடையநல்லூர்

சங்கர் கணேஷ் யாதவ் –
ஆலங்குளம்

நகர செயலாளர்கள்;

எஸ். எம். திருமலைச்சாமி கடையநல்லூர்

திருமலை குமார் -சுரண்டை

சாமித்துரை – புளியங்குடி.

மற்றும் நிர்வாகிகள்;

பால்ராஜ் -விவசாய செயலாளர்

முருகேசன் -புளியங்குடி

சாத்தன் – பெரியலூப்பனாபுரம்

P. சுந்தரராஜ் – ஆவுடையாபுரம்

சண்முகவேல் – சீவநல்லூர்

V.D.கணேசன்
இணை செயலாளராக- ராயகிரி

மரியதாஸ் -வாசுதேவநல்லூர்

கண்ணன் -கடையநல்லூர்

முருகேசன்- EX. ஒன்றிய செயலாளர் கீழப்பாவூர்

தூண்டி காளை – சங்கை தொகுதி துணைச் செயலாளர்

S.S. குருசாமி – சங்கரன்கோவில் வடக்கு

ராஜேஷ் கண்ணன் – கடையநல்லூர் இளைஞரணி செயலாளர்

அஜித் கடையநல்லூர் நகர தொழில்நுட்பப் பிரிவு

சரவணன் குருவிகுளம் வடக்கு
இணை செயலாளர்

பாண்டி சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி செயலாளர்

காசி பாண்டி – கடையநல்லூர்

சுடலை துவரங்காடு இணைச் செயலாளர்

ஞானதாஸ் வீராணம்

சுப்பிரமணி EX. ஒன்றிய செயலாளர்
ஆலங்குளம்

கணேசன் நகர துணை செயலாளர் கடையநல்லூர்.

வினோ
கீழப்பாவூர் ஒன்றிய துணை செயலாளர்

ஆகியோர்களை காவல்துறை
தடுத்து கைது செய்து மேல கடையநல்லூரில் உள்ள பி எஸ் மஹாலில் காவல் வைத்தனர். இந்த
ஜனநாயக விரோத போக்கினை கடைப்பிடித்த காவல்துறையின் அராஜபோக்கினை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் ஐயா அவர்கள் ஊடகவியலாளர் சந்திப்பின் வாயிலாக காவல்துறை நடவடிக்கையை கண்டித்ததை தொடர்ந்து கைது செய்தவர்களை மாலை 5:30 மணியளவில் விடுதலை செய்தனர் .