நிகழ்வுகள்

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
அஞ்சலி
ஒடிசாவில் நடந்த ரயில் கோர விபத்தில் உயிரிழந்தோர்க்கு மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி, கோவில்பட்டி சண்முக நகரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் இன்று நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக., மாநில பொருளாளர் அண்ணன் S.M. செல்லத்துரை தலைமை B. அதி குமார குடும்ப...

தேதி: 4 ஜூன் 2023

இடம்: கோவில்பட்டி

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
அஞ்சலி
ஒடிசா ரயில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு தென்காசி மாவட்டம் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது மற்றும் ஜூன் 15ஆம் தேதி நடைபெறும் முதல் மாநாட்டிற்கு ஆலோசனையும் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜையா அவர்கள் தலைமை தாங்கினார் மாநில நிர்வாகி ராஜேந்திரன்...

தேதி: 4 ஜூன் 2023

இடம்: தென்காசி

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
அஞ்சலி
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று (04.06.2023) கோவை பொதிகை இல்லத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோல, அனைத்து மாவட்டங்களிலும் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக மவுன அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தேதி: 4 ஜூன் 2023

இடம்: கோயம்புத்தூர்

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
அஞ்சலி
ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு விருதுநகர் மாவட்டம் புதிய தமிழகம் கட்சி சார்பாக இன்று (04.6.2023 ) மெழுகுவர்த்தி ஏந்தி நினைவுடன் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. கலந்து கொண்டவர்கள்: 1. திரு.கோ.ராமராஜ்- மாநில அமைப்பு செயலாளர் 2.திரு. வழக்கறிஞர்- செல்வக்குமார்- மாநில வழக்கறிஞர் பிரிவு 3.திரு.தி...

தேதி: 4 ஜூன் 2023

இடம்: விருதுநகர்

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
அஞ்சலி
புதிய தமிழகம் கட்சியின் சார்பாக இன்று (04/06/2023) 11.மணி அளவில் நடைபெற்ற மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் நகரி பகுதியில் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது மதுரை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் வைரம்முனிசாமி வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் லட்சுமணன் நகரி குடும்பனார் ம...

தேதி: 4 ஜூன் 2023

இடம்: மதுரை

செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்டம் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக டாக்டர் அய்யாவின் ஆணைக்கிணங்க தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் பேருந்து நிலையம் அருகில் நடந்த * ஒரு லட்சம் கோடி ஊழல்! * 22பேர் மரக்காணம் மது மரணம்! * பட்டிலுக்கு 10ரூ பகிரங்க பாலாஜி! * சிபிஐ விசாரணை! * பாலாஜி பதவி நீக்கம்! மற்றும் பூரண மதுவி...

தேதி: 27 மே 2023

இடம்: தூத்துக்குடி