செந்தில் பாலாஜி பதவி நீக்கம் மற்றும் பூரணம் மதுவிலக்கு வலியுறுத்தி, நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் எஸ் முப்பிடாதி தலைமையில் மாநில துணை அமைப்புச் செயலாளர் சரஸ்வதி முருகன் மாநில தொண்டர் அணி செயலாளர் சுரேந்திரன் மாவட்ட துணைச் செயலாளர் ஏ வேல்முருகன் அம்பாசமுத்திரம் நகரச் செயலாளர்...
ஒரு லட்சம் கோடி ஊழல் சிபிஐ விசாரணை கோரியும் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் மற்றும் பூரணம் மதுவிலக்கு வலியுறுத்தி, நெல்லை மாவட்டத் துணைச் செயலாளர் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் A. வேல்முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நபர்கள்..
1.சரஸ்வதி முருகன் மாநில த...
சாராயத்துறை ஊழல், கள்ளச்சந்தை மது மரணங்கள்,கடந்த முறை போக்குவரத்துத் துறை அமைச்சாராக இருந்த போது வேலை வாங்கித்தருவதாக செய்த மோசடி என ஊழல் மலிந்த செந்தில் பாலாஜியை பதவி நீக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
நெல்லை மாவட்டம்
தாழையூத்தில்
( சங்கர் நகர்) நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
மாவட்ட செயலாளர் திரு.முத்தையா.ராமர் ...
#தமிழகசராய அமைச்சர் செந்தில் பாலாஜியை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவகம் முன்பு புதிய தமிழகம் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் கோ.சண்முகம், திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளர். பிச்சைமுத்து, மாநகர துணை செயலாளர் S.M.பாபுதேவேந்திரன்,தென்னூர்.ராஜா,உறையூர் அசோக் தேவேந்திரன்,தில்லைநகர் பகுதி செயலாளர் பாலா,பாலக...
புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ஐயா அவர்களின் ஆணைக்கிணங்க. ஆர்ப்பாட்டம் சேலம் மாவட்டம் இடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சேலம் ஒரு லட்சம் கோடி ஊழல் 22 பேரும் மரக்காணம் மரணம் 10 பகிரகங்கள் பாலாஜி பதவி நீக்கம் பூரண மது விலக்கு ஒழிப்பு சிபிஐ விசாரணை வேண்டும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
எம் எஸ் கே பாப...
வாழ்க! டாக்டர் ஐயா!
வளர்க புதிய தமிழகம்.
பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரி!
டாக்டர் ஐயாவின் ஆணைக்கிணங்க
தூத்துக்குடி மாவட்டம்
கோவில்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
மிக மிக சிறப்பாக நடைபெற்றது!
பெண்களின் ஆதரவு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது!
அனைத்து தரப்பு பொதுமக்களின் ஆதரவும்
கட்சி பொறுப்பாளர்கள் ...