சட்டவிரோத பார்களை நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு
செய்யவும், அவர்களிடமிருந்து அபராத தொகையை வசூல் செய்யவும், கள்ள மது விற்பனையைத் தடை செய்யவும் வேண்டி கோவை மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், ஊழல் தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர்...
ஜூன் 15 புளியங்குடியில் நடைபெற இருக்கின்ற மது ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு பொதுக் கூட்டத்திற்கான துண்டறிக்கை, சுவரொட்டி இன்று 9.6.2023 அறிமுகம்
புதிய தமிழகம் கட்சியின் பேரழுத்தத்தால் தொடர் போராட்டத்தால் முறைகேடான 400க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பார்களை தமிழக அரசு மூடி சீல் வைக்கப்பட்டது .
தமிழகத்தில் டாஸ்மாக்...
புதிய தமிழகம் கட்சியின் மீதும் டாக்டர் ஐயா அவர்களின் மீதும் தீவிர பற்று கொண்டு மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வுரிமை மீட்டெடுக்கும் போரில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு டாக்டர் ஐயா அவர்களின் தலைமையின் கீழ் களப்பணி ஆற்றிய மாஞ்சோலை தேவராஜ் அவர்கள் நேற்று இயற்கை எய்தினார். 8.6.2023 இன்று அவருடைய உடலுக்க...
புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் ஐயா அவர்களின் ஆனைக்கிணங்க டாஸ்மாக் கடையில் நடைபெறும் ஊழல், கள்ளசந்த்தையில் விற்கப்படும் போலி மது வை தடுத்திடவும், சட்டவிரோத பார் நடத்தியவர்கள் மீது வழக்கு தொடர கோரியும் இராமநாதபுரம் மாவட்டம் செயலாளர் சிவ.பாலுசாமி தலைமையில் , மாவட்ட ஆட்சிதலைவர், மாவட்ட காவல்ஆய்வாள...
புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் ஐயா அவர்களின் ஆனைக்கிணங்க டாஸ்மாக் கடையில் நடைபெறும் ஊழல், கள்ளசந்த்தையில் விற்கப்படும் போலி மது வை தடுத்திடவும், சட்டவிரோத பார் நடத்தியவர்கள் மீது வழக்கு தொடர கோரியும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மாவட்ட கலால் துறை அதிக...
புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் ஐயா ஆனைக்கிணங்க டாஸ்மாக் கடையில் நடைபெறும் ஊழல், கள்ளசந்த்தையில் விற்கப்படும் போலி மது வை தடுத்திடவும், சட்டவிரோத பார் நடத்தியவர்கள் மீது வழக்கு தொடர கோரியும் மதுரை மாவட்டம் ஆட்சியர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் ...