தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அகரம் கிராமத்தில் உள்ள அனைத்து மக்கள் வாழும் பகுதிகளை பார்வையிட்டு, அந்த கிராம மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியபோது.!
தூத்துக்குடி தாமிரபரணி கரையோர கிராமங்களுக்கு புதிய தமிழகம் கட்சியின் மீட்பு பணி குழு சொந்த வாகனங்களில் மீட்பு பணிகளிலும், அவர்களுக்கு உணவு தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறார்கள்.!