அரசியல் லாபத்திற்காக காவிரியை தாரை வார்க்கும் திமுக அரசை கண்டித்து விருதுநகரில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!
அரசியல் லாபத்திற்காக காவிரியை தாரை வார்க்கும் திமுக அரசை கண்டித்து
இன்று 16.10.23
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நண்பகல் 12.00 மணியளவில் மாபெரும் கண்டன ஆ...
அரசியல் லாபத்திற்காக காவிரியை தாரை வார்க்கும் திமுக அரசை கண்டித்து சேலத்தில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!
புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ஐயா அவர்களின் ஆணைக்கிணங்க. அரசியல் லாபத்திற்காக. காவேரி உரிமையை த் தாரை வார்க்கும் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்ப...
அரசியல் லாபத்திற்காக காவிரியை தாரை வார்க்கும் திமுக அரசை கண்டித்து தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!
தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி கிளை நிர்வாகிகள் பதவியேற்பு & பாராட்டு விழா மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாம் சங்கரன்கோவில் ஜெய் சாந்தி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ஐயா அவர்களின் ஆணைக்கிணங்க. அரசியல் லாபத்திற்காக. காவேரி உரிமையைத் தாரை வார்க்கும் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கெங்கவள்ளியில் நடைபெற உள்ளது16.10.2023. திங்கட்கிழமை 11. மணி 12 வரை கெங்கவல்லி அண்ணா திடல் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெரும். எஸ் என்...