திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொக்கிரகுளம், வெள்ளக்கோயில் ஆகிய பகுதிகளில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் உணவு வழங்கப்பட்டது!