தூத்துக்குடி தாமிரபரணி கரையோர கிராமங்களுக்கு புதிய தமிழகம் கட்சியின் மீட்பு பணி குழு சொந்த வாகனங்களில் மீட்பு பணிகளிலும், அவர்களுக்கு உணவு தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறார்கள்.!