முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் மறைவு

நினைவுகள்
s2 149 Views
  • 1
  • 2
  • 3
  • 1
  • 2
  • 3
Published: 13 May 2024

Loading

இன்று உடல் நலக் குறைவால் மரணமெய்திய தென்காசி மாவட்டம் K.ஆலங்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், புதிய தமிழகம் கட்சியின் தீவிர செயல்பாட்டாளருமான திரு ஏ. கண்ணன் அவர்களது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினோம்.