வலைப்பதிவு

20
August 2023

புதிய தமிழகம் கட்சியின் பொறுப்பாளர்களுக்கு அறைகூவல்! ஆட...

டாக்டர் ஐயா அவர்கள் வருகைக்கு முன் தென் தமிழகத்தில் மண்ணின் பூர்வ குடி மக்கள் ஆன தேவேந்திர குல வேளாளர்கள் மற்றும் ஏழை எளிய விளிம்பு நிலை மக்கள் பரிபூரண சுதந்திரத்தோடு வாழ முடியவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் வகுத்து தந்துள்ள பேச்சுரிமை , எழுத்துரிமை, வழிபாட்டு உரிமை ,சொத்துரிமை போன்ற அடிப்படை...

By வாழையூர் குணா

18
August 2023

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது ஸ்டாலினுக்க...

ஒரு நாட்டின் விரைவான வளர்ச்சிக்கான முதல் அளவு கோல் ஒரு நல்ல சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை. இந்தியாவில் 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்கள் 3.3 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு 1.25 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பல மதங்கள், பல சாதிகள் பலமொழிகள் மற்றும் இனக்குழுக்கள் வாழும் பெரும் தேசமாகும். அர...

By வாழையூர் குணா

15
August 2023

மாமன்னன்- தேவர் மகன் இரண்டும் சமூகத்திற்கு ஒவ்வாத கருத்த...

திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு அம்சங்களாக கருத வேண்டியதை தாண்டி தமிழகத்தில் திரையை உண்மை என நம்பும் தற்குறி கூட்டம் அதிகரித்ததனாலையே திரைத் துறையில் இருந்தே தமிழகத்திற்கான முதல்வர்கள் வந்துள்ளார்கள் . அப்படி என்றால் திரைப்படம் மக்களிடையே எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை நாம் ப...

By வாழையூர் குணா

15
August 2023

இன்று நமது பாரத தேசம் தனது 77-வது சுதந்திர தினத்தை கொண்டா...

இன்று நமது பாரத தேசம் தனது 77-வது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. தேச மக்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். தேச சுதந்திரம் என்பது நமது தேசத்தின் கடைக்கோடி குடிமகனுக்கும் அரசியல் சட்டத்தால் வகுக்கப்பட்ட அனைத்து உரிமைகளும் பாரபட்சமின்றி கிடைப்பதை உறுதி செய்வதிலேயே அடங்கியிருக்கிறது. த...

By மல்லல் மகேஷ் .மு

12
August 2023

தமிழக அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கக் கூ...

தனது முன்னோர்களோ அல்லது தன்னுடைய வாரிசுகளோ அல்லது வேறு எவரோ கஷ்டப்பட்டு நிறுவி வைத்த கட்சிக்கு தலைவரானவர் அல்ல . மண்ணின் பூர்வ குடிமக்கள் மற்றும் ஏழை,எளிய , விளிம்பு நிலை மக்கள் மற்றும் ஏதுமறியாத அப்பாவிகளின் வாழ்வாதாரம் முற்றாக முடக்கப்பட்டும், அரசியலதிகாரத்தை மழுங்கடித்தும், சாதியாலும், மதத்தாலும், மொழியாலும், ...

By வாழையூர் குணா.

10
August 2023

என் நாடு! என் ஓட்டு! விற்பனைக்கு அல்ல !

ஆங்கிலேயர் ஏகாதிபத்தியத்திற்கு அடிமைப்பட்டு இருந்த இந்தியா இருநூறு ஆண்டு காலம் அந்னியரின் ஆதிக்க பிடியிலிருந்து, தன்னை முற்றாக விடுவித்துக் கொண்டு, விடுதலை காற்றை சுவாசிப்பதற்கு ,கோடான கோடி பேர் போராடியும், லட்சக்கணக்கானோர் தன் இன்னுயிரை தந்தும், சொல்லண்ணா துயரத்திற்கெல்லாம் ஆளாகி தாய் த...

By வாழையூர் குணா