வலைப்பதிவு

08
August 2023

நீங்கள் வில்லனா ? ஹீரோவா ?

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வகுத்து தந்துள்ள எழுத்துரிமை, பேச்சுரிமை, கருத்துரிமை, இது போன்ற தார்மீக உரிமைகளை சில திரைப்பட இயக்குனர்கள் தவறாக பயன்படுத்தியதன் வாயிலாக அமைதியாக இருந்த தமிழகத்தில் பல்வேறு சாதி கலவரங்களுக்கு அடிப்படை காரண கர்த்தாவாக அவர்களுடைய தீய எண்ணமும், சிந்தனையும் ,காட்சி அமைப்புகளும் ,பாடல்களும் ...

By வாழையூர் குணா

02
July 2023

பொருநை நதி பாதுகாப்பில் இன்னும் ஏன் பொறுமை?

தமிழக எல்லையில் தோன்றி தமிழக எல்லையிலேயே கடலில் கலக்கும் வற்றாத ஜீவநதி ஒன்று தமிழகத்தில் உள்ளது என்றால் அது தாமிரபரணி என்று அழைக்கப்படக்கூடிய பொருநை நதியே ஆகும் இந்த தாமிரபரணியானது திருநெல்வேலி மாவட்டம் பொதிகை மலையில் துவங்கி பாணதீர்த்தம், கல்யாண தீர்த்தம்,அகத்தியர் தீர்த்தம் முதலிய புண்ணிய தீர்த்தங்களை கடந்து பா...

By மல்லல் மகேஷ்.மு