புதிய தமிழகம் கட்சி வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் நியமனம்!
புதிய தமிழகம் கட்சியின் விருதுநகர் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் இரா.செல்வகுமார், அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, புதிய தமிழகம் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
அவருக்கு அனைத்து மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் பூரண ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகம்,
புதிய தமிழகம் கட்சி.
18.04.2023