மாஞ்சோலை விவகாரம் புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்
செய்திகள்

Published:
06 Jul 2024
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தமிழர்களை, அவர்களின் வாழ்நிலைகளிலிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றுவதை தடுத்து நிறுத்திட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நெல்லையில் புதிய தமிழகம் கட்சி சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது.