மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுடன் நேரில் சந்திப்பு
செய்திகள்

Published:
15 Dec 2023
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பள்ளிக்கரணை சாய்பாலாஜி நகர் மற்றும் விவேகானந்தா நகர் மக்களுக்கு நிவாரண பொருட்களை புதிய தமிழகம் கட்சியின் சார்பில் வழங்கப்பட்டது.!