தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாம் தற்போது புளியங்குடியில் நடைபெற்று வருகிறது.