தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடி உயிர்நீத்த தாமிரபரணி தியாகிகளுக்கு வீரவணக்கம்
செய்திகள்
346 Views
Published:
23 Jul 2023
![]()
தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடி உயிர்நீத்த புதிய தமிழகம் கட்சியின் 17 போராளிகளின் 24-ஆம் ஆண்டு நினைவு நாளான நேற்று – நெல்லையில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் புதிய தமிழகம் கட்சி சார்பில் நடைபெற்ற வீரவணக்கப் பேரணி. நெல்லை தாமிரபரணி ஆற்றில் புதிய தமிழகம் கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.






