நாங்குநேரி பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல் நலம் விசாரித்தார் டாக்டர் கிருஷ்ணசாமி

செய்திகள்
s2 352 Views
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Published: 25 Aug 2023

Loading

நான்குநேரியில் கொலைவெறித் தாக்குதலில் பாதிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் சின்னத்துரை மற்றும் அவரது தங்கை சந்திரா செல்வி ஆகியோரை நேரில் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறியும் மேலும் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேட்டறிந்தார்.