ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு மௌன அஞ்சலி. சேலம் கிழக்கு மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியம் ஆணையம் பட்டி ஊராட்சியில் தலைமை எஸ் என் ஹரிபாபு மாவட்ட செயலாளர். முன்னிலை எம்எஸ்கே பாபு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
இடம்:சேலம் கிழக்கு
தேதி:4 ஜூன் 2023
