இன்று புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு சென்னை மாவட்டத்தின் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது இதில் மாநில பொறுப்பாளர் பிரகாஷ் பாண்டியன் மற்றும் சென்னை மாவட்ட செயலாளர் வேலுச்சாமி மாவட்ட இளைஞரணி செயலாளர் R.K.சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
இடம்:சென்னை
தேதி:4 ஜூன் 2023
