சாதிய வன்கொடுமைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
செய்திகள்

Published:
28 Mar 2025
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெறும் சாதிய வன்கொடுமைகளை கண்டித்தும், அண்மையில் மாங்கரை கிராமத்தில் நடைபெற்ற கூலிப்படை தாக்குதல் மற்றும் மாணவன் ஜீவித் மீது நடைபெற்ற சாதிய வன்முறைகளை கண்டித்தும் திண்டுக்கல் மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.!