மருத்துவக் கல்லூரி மாணவர் பருவத்தில் பீகாரில் வெள்ளச்சேதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி மற்றும் உடைமைகளைத் திரட்டி உதவியதைப் பாராட்டி, அன்றைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் அவர்களிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற்றார்.
வெள்ள நிவாரணம் திரட்டுதல் – பிரதமர் இந்திரா காந்தியிடம் பாராட்டு சான்றிதழ்
இடம்:கோவை
தேதி:1975
