இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 64 மீனவர்களையும், 10 படகுகளையும் மீட்டுத்தரக் கோரி தங்கச்சிமடம் மீனவர்கள் சார்பாக நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு புதிய தமிழகம் கட்சியின் ஆதரவை தெரிவித்தோம்.! மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம்.!
மீனவர்கள் சார்பாக நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு
இடம்:தங்கச்சிமடம்
தேதி:06 நவம்பர் 2023
முந்தையது
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி கிளை நிர்வாகிகள் பதவியேற்பு – பாராட்டு விழா
தேதி: 06 நவம்பர் 2023
இடம்: தங்கச்சிமடம்
அடுத்தது
இராஜபாளையம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!
தேதி: 06 நவம்பர் 2023
இடம்: தங்கச்சிமடம்
