இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 64 மீனவர்களையும், 10 படகுகளையும் மீட்டுத்தரக் கோரி தங்கச்சிமடம் மீனவர்கள் சார்பாக நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு புதிய தமிழகம் கட்சியின் ஆதரவை தெரிவித்தோம்.! மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம்.!