தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சார்பாக அருந்ததியர் 3% உள் இட ஒதுக்கீடு & மாஞ்சோலை மலையக மக்களின் உரிமை மீட்பு கருத்தரங்கம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் – தலைவர் டாக்டர் ஐயா அவர்கள் தலைமையில் தூத்துக்குடி சுந்தரி மகாலில் நடைபெற்று வருகிறது.