பிறந்த மண்ணில் பள்ளி நாட்களில் தீண்டாமைக்கு எதிராகவும், மனித உரிமைகளுக்காகவும் போராடி, பள்ளியில் நடந்த தீண்டாமைக் கொடுமைகளைத் தட்டிக் கேட்டார்; பள்ளி மாணவர் தலைவர் பொறுப்பு வகித்து சிறப்பாக பணி புரிந்தார்; சாதி வெறியர்களை நீக்கக் கோரிக்கை வைத்தார். ஆசிரியர்களிடம் நிலவிய தீண்டாமையைக் கண்டித்துப் போராடினார்.
தீண்டாமைக்கு எதிரான போராட்டம்
இடம்:மசக்கவுண்டன் புதூர்
தேதி:1966 - 1971
அடுத்தது
வெள்ள நிவாரணம் திரட்டுதல் – பிரதமர் இந்திரா காந்தியிடம் பாராட்டு சான்றிதழ்
தேதி: 1966 - 1971
இடம்: மசக்கவுண்டன் புதூர்
