தலைவர் டாக்டர் அய்யா அவர்களின் அறிவுறுத்தலின்படி திருநெல்வேலி மாநகரப் பகுதி ஆற்றங்கரை ஓரம் இருக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்க தென்கலம் புதூர் கிராமத்தில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது!
வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களுக்குத் உணவு தயாரித்த புதிய தமிழகம் கட்சியினர்
இடம்:திருநெல்வேலி
தேதி:19 டிசம்பர் 2023
முந்தையது
தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அகரம் உள்ளிட்ட கிராம மக்களை மீட்ட புதிய தமிழகம் கட்சியினர்
தேதி: 19 டிசம்பர் 2023
இடம்: திருநெல்வேலி
அடுத்தது
திருநெல்வேலி சிந்துபூந்துறை மக்களுக்கு உணவு வழங்க புதிய தமிழகம் கட்சியினர் ஏற்பாடு
தேதி: 19 டிசம்பர் 2023
இடம்: திருநெல்வேலி
