தலைவர் டாக்டர் அய்யா அவர்களின் அறிவுறுத்தலின்படி திருநெல்வேலி மாநகரப் பகுதி ஆற்றங்கரை ஓரம் இருக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்க தென்கலம் புதூர் கிராமத்தில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது!