தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அகரம் உள்ளிட்ட கிராம மக்களை புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் தங்களது சொந்த வாகனங்களை வைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்!