2015 மார்ச் 3 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற புதிய தமிழகம் கட்சியின் மாநில அரசியல் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் பள்ளர், குடும்பர், காலாடி, மூப்பன், பண்ணாடி, தேவேந்திரகுலத்தான் என ஆறுவிதமான பெயர்களில் அழைக்கப்படக்கூடிய ஒரே சமுதாய மக்களை ‘தேவேந்திரகுல வேளாளர்’ என அழைத்திட அரசாணை வெளியிட தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.