வலைப்பதிவு

26
November 2023

புதிய தமிழகம் கட்சி 27 ஆம் ஆண்டு துவக்க விழா

டாக்டர் அய்யா அவர்கள் சொல்லல்ல தமிழர்களின் தவம்! மாநாட்டிற்கு அனைவரும் வரவும்!! சமூக நோய்களை தீர்க்க வந்த எங்கள் புரட்சி செங்கோல் ! வீழ்ந்து கிடந்த மக்களை எழவைத்த எழுச்சி நெம்புகோல்! சமுதாயத்தை புரட்டிப் போட்ட அறிவுலகப் பூகம்பம் ! மண்ணின் பூர்வீகக் குடி மக்களின் தலை நிமிர்வுக்கான ஆரம்பம்! கையறு நி...

By வாழையூர் குணா

19
November 2023

மனித உரிமை மீட்பு; வன்கொடுமை தடுப்பு; ஆர்ப்பாட்டம் ! ...

தென் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்ற படுகொலைகளையும், வன்கொடுமைகளையும் தடுத்து நிறுத்திடவும் , அந்தப் பேராபத்தான போக்கினை கட்டுப்படுத்தி நிரந்தரமான தீர்வு கண்டிடவும், புதிய தமிழகம் கட்சியின் தலைவர்; சரித்திர நாயகர்; மனித உரிமை போராளி; டாக்டர் அய்யா அவர்கள் தலைமையில், இளம் புரட்சியாளர் டாக்டர் ...

By வாழையூர் குணா

17
November 2023

ஆட்சியதிகாரம் இல்லாமல் சமூகம் பாதுகாப்போடும்; மரியாதையோ...

புதிய தமிழகம் கட்சி 1997 ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி தமிழக மக்களின் மனித உரிமை, சம உரிமை, வாழ்வுரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளையும் ,சமூக சமத்துவத்தையும், நிலைநாட்டுவதற்காக சரித்திர நாயகர்; டாக்டர் அய்யா அவர்களால் உருவாக்கப்பட்டு 26 ஆண்டுகாலம் உயிர் போடும்,துடிப்போடும் பீடு நடை போட்டு வருகிறது . ஆ...

By வாழையூர் குணா

14
October 2023

தென்காசி நாடாளுமன்றத் தொகுதி டாக்டர் அய்யா அவர்களின் ...

இந்தியா சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும் , தமிழகத்தில் திராவிட கட்சிகள் தங்களை வளர்த்துக் கொள்வதற்காக குறிப்பாய் தென்தமிழகத்தில் திட்டமிட்டு உருவாக்கிய சாதிய முரண்பாடுகளை களத்திலே சந்தித்து, அந்த கனத்திலேயே வென்று அவற்றையெல்லாம் களைந்து , "மனிதனுக்கு மனிதன் சமம்" எனும் உயரிய லட...

By வாழையூர் குணா

11
October 2023

மக்களாட்சிக்குள் ஒளிந்து கொண்டு மன்னர் ஆட்சியை நிலை ந...

அரசியல் அதிகாரம் என்பது யாராவது நம் கையில் எளிமையாக கொண்டு வந்து கொடுப்பது அல்ல. சாதி வன்மமும் , அதிகார திமிரு , என அரை நூற்றாண்டு காலம் அவர்களின் புத்தியில் ஊறி திளைத்துள்ளது . அதிகாரத்தை தன் குடும்பத்தை விட்டு வேற எவருக்கும் சென்று விடக்கூடாது என்பதில் தீர்க்கமாய் இருக்கின்ற திருட்டுக் கூ...

By வாழையூர் குணா

27
September 2023

எதிர்வரும் காலம் நமக்கு பொற்காலம் ! நம்மோடு கூட்டணி வைக்...

தமிழகத்தில்... தூத்துக்குடி ,திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் ,தேனி ,திண்டுக்கல் , திருவாரூர் ,சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை,நாகப்பட்டினம், கரூர்,திருச்சி,பெரம்பலூர், நாமக்கல் 15 நாடாளுமன்ற தொகுதியில் அடர்த்தியாக தேவேந்திரகுல வேளாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள் அவர்கள்தான் மேற்கண்ட தொகுதிகளில் வெற்...

By வாழையூர் குணா