பரம்பிக்குளம் - ஆழியாறு உழவர்களுக்கான உரிமைப் போராட்டம் குறித்த தொடர் கட்டுரைகளை தலைவர் அவர்கள் தொடர்ந்து எழுதினார்கள். அந்த கட்டுரைகள் கோவை மாலை முரசு இதழில் தொடர் கட்டுரைகளாக வெளிவந்தன. அன்றைய காலகட்டத்தில் அந்த கட்டுரைகளே போராட்டத்திற்கு மிகுந்த உத்வேகத்தையும் எழுச்சியையும் ஏற்படுத்தியது.
செப்டம்ப...
தேதி: 1988
இடம்: பரம்பிக்குளம் - ஆழியாறு | கோவை | உடுமலை